கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சேத்தியாத்தோப்பு செல்போன் கடைகள் மற்றும் செல்போன் சர்வீஸ் டெக்னீசி யன்கள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் செல்போன் விற்பனை செய்யும் கடை உரிமை யாளர்கள் மற்றும் டெக்னீசியன்கள் அனைவரும் ஒன்றிணைந்து சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டுமெனவும், செல்போன் விற்பனையில் ஒவ்வொரு கடைகளிலும் விலையில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஒரே மாதிரியான விலையில் விற்பனை செய்ய வேண்டும் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
0 கருத்துகள்