சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறைகளால் வழங்கப்படும் பத்திரிகையாளர்களின் நடப்பாண்டிற்கான அரசு அடையாள அட்டை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் விரைந்து வழங்கிட கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.சரவணன் கோரிக்கை மனு வழங்கினார். உடன் சுற்றுச்சூழல் மாணிக்கவாசகம் உடனிருந்தார்.
0 கருத்துகள்